May 31, 2010

விடைபெறுகிறேன்.....


நண்பர்களே!!


அநேகமாக இதுவே எனது இறுதி பதிவாகவும் இருக்கலாம். இப்போது இருக்கும் வேலையில் மாற்றம் (வேலை போயிருச்சுனு இல்லைங்க) அடுத்த பணியிடம், தங்குமிடம் எதுவும் உறுதியாகாததால். மீண்டும் எப்போது அடுத்த பதிவு போடுவேன் என்று எனக்கே தெரியாது. கணினி பயன்படுத்தக்கூடிய அலுவலுகமோ + வலையில் ஏறும் வாய்ப்பு கிடைத்தால், மடிக்கணினியோ வாய்க்கும் காலத்தில் மீண்டும் நிச்சயம் எழுத்தை தொடர்வேன்.

அதுவரை நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.
இத்தனை நாள் ஆதரவு அளித்த அத்தனை நண்பர்களுக்கு நன்றி!!

:)) அன்புடன்
அஷ்வின்

3 comments:

கருந்தேள் கண்ணாயிரம் said...

சீக்கிரமே நீங்கள் பதிவுகளை மறுபடி போட்டுக் கலக்க வாழ்த்துகள். புது வேலை, இடம், பொருள், வாய்ப்புகள் அனைத்துக்கும் சேர்த்துத்தான் இந்த வாழ்த்துகள் ;-)

King Viswa said...

அஷ்வின்,

நண்பரே என்று சொல்லுமளவுக்கு உங்களை எனக்கு தெரியாது என்ற போதிலும் நல்லதொரு பதிவர் என்ற முறையில் உங்களை வாழ்த்தி, வெகு, வெகு விரைவில் நீங்கள் திரும்பி வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்.

All the Very Best.

உதிப்பவைஎல்லாம் உன்னதமாகட்டும்,

விரும்பியதெல்லாம் உங்கள் வசமாகட்டும்.

MSK / Saravana said...

புது பணிக்கு வாழ்த்துக்கள். மீண்டும் வந்து பதிவிடுங்கள் என்பதே என் விருப்பம்..

All the Best..